Pages

Friday, 6 September 2013

Murder!!

ஓர் இரவுநேரம்..

ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிகொண்டிருக்கும் போது தன் மனைவியின் மேலுள்ள கோபத்தில் அவளைக்கொன்று யாருக்கும் தெரியாமல் பிணத்தை புதைத்துவிட்டான்.

மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவைப்பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பதென்று ஆலோசனை செய்தான்.

ஆனால் மகன் அம்மாவைப்பற்றி கேட்கவில்லை.

இரண்டாம் நாளாவது கேட்பானென்று நினைத்தான், ஆனாலும் கேட்கவில்லை.
வழக்கம்போல மகன் சந்தோசமாவே இருந்தான்.

இவனுக்கு குழப்பம் அதிகரிக்க.., மூன்றாம் நாள் மெதுவாக மகனிடம் பேச்சுக்கொடுத்தான்.

"உனக்கு நம்ம வீட்ல ஏதாவது மாற்றம் தெரியுதா..? எங்கிட்ட ஏதாவது கேக்கணும் போல இருந்தா கேளு "

மகன் மெல்லக்கேடான் : 
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"மூணுநாளா அம்மா ஏன் உங்க பின்னாடியே நிக்கிறங்கப்பா ?"

No comments:

Post a Comment