தோழியே தோள் கொடு!!!!!!!
உண்மையாக நேசிப்பவர்கள் எளிதாக கிடைப்பதில்லை.....
இனிமேல் கிடைப்பவர்கள் உன்னைப்போல்
நேசிப்பார்களா தெரியவில்லை என் தோழியே!!!!
"FRIEND" என்ற வார்த்தைபிடிக்கவில்லை எனக்கு...!!
காரணம் அதில் "END" இருப்பதனால்...!!
ஒரு வார்த்தையில் கூட நமக்குள் "END" இருக்க கூடாது....
So நீ எனக்கு
"நண்பிடீ"
நல்ல வேளையாக உன்னை சந்தித்தேன், இல்லையெல்.....
நட்பிற்க்கு விடை தெரியாது போயிருக்கும்...
நினைவில் வைத்துகனவில் காண்பதல்ல நட்பு,
மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வதுதான் உண்மையான நட்பு!!
நீ தோழியாய் கிடைப்பாய் என்று கருவறையில் இருக்கும் போதே
தெரிந்து இருந்தால், நான் பிறக்கும் போது அழுதிருக்க மாட்டேன்....
தேவையின் போது தோள்களில் சாய..... துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க.....
மகிழ்ச்சியின் போது மனம் மகிழ......நானாக நானிருக்க.... நீ எனக்கு வேண்டும் நட்பாக !...
நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை ! நான் வேறு நீ வேறேன்றால் நட்பு என்று பெயரில்லை !
சிறகுகள் கிடைத்தவுடன்பறப்பதல்ல நட்பு . . .
சிலுவை கிடைத்தாலும்சுமப்பதே நட்பு . .
மரணத்தின் முன் ஒரு நாள் நீயும் நானும் சந்தித்துக்கொண்ட நாள் பற்றி உன்னோடு பேச வேண்டும்
என் முதல் துளி கண்ணீரில் என் துக்கமும்
இறுதித்துளிக்கண்ணிரில் உன் பாசமும் இருக்கிறது...
தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மை ஆனதடி !
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி !
No comments:
Post a Comment